கண்தெரியாதவருக்கு நமது கண்ணைப் பொருத்தி பார்வை வர ஏற்பாடு
செய்யும் நவீன வசதிகள் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பான
நேரடி ஆதாரங்கள் திருக்குர்ஆன், நபிமொழி தொகுப்புகளில் பார்க்க முடியாது. எனவே இது போன்ற விஷயங்களில் இவ்வாறு
செய்யக்கூடாது என்று மறைமுகமான ஆதாரங்கள் ஏதும் உண்டா? என்பதை கவனித்து தடை இருப்பது தெரியவந்தால் கூடாது என்று
கூற வேண்டும். இல்லையென்றால் அனுமதிக்க வேண்டும். கண்தானம் தொடர்பாக
திருக்குர்ஆனிலோ அல்லது நபிமொழியிலோ தடைசெய்வதற்கான எந்த ஆதாரத்தையும் நாம்
காணமுடியவில்லை. எனவே கண்தானம் செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி அவரது மனைவியிடம் சந்தோக்ஷமாக இருப்பதற்கு அவரது தாயார் எப்போதும் இடையூராக இருக்கிற...
-
கணவன் மனைவியர் சேர்ந்து குளிப்பது அவர்கள் ஒற்றுமையுடன் வாழ உதவும் என்று தெரிய வந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்...
-
கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா? நஸ்ரின் பானு இது குறித்து வீடியோ வடிவில் ...
-
கேள்வி: பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? பதில் : மரண பயத்தையும் மறுமை சிந்தனையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறை...
-
பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக...
-
திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா? ஒருவன் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெ...
-
பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? பதில் : அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். உங்கள் மனைவியாக அல்ல...
-
இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்...
-
பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா ? பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணி...
-
? வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாமா ? யு . சம்லா , கோவை நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள...
No comments:
Post a Comment