கண்தெரியாதவருக்கு நமது கண்ணைப் பொருத்தி பார்வை வர ஏற்பாடு
செய்யும் நவீன வசதிகள் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பான
நேரடி ஆதாரங்கள் திருக்குர்ஆன், நபிமொழி தொகுப்புகளில் பார்க்க முடியாது. எனவே இது போன்ற விஷயங்களில் இவ்வாறு
செய்யக்கூடாது என்று மறைமுகமான ஆதாரங்கள் ஏதும் உண்டா? என்பதை கவனித்து தடை இருப்பது தெரியவந்தால் கூடாது என்று
கூற வேண்டும். இல்லையென்றால் அனுமதிக்க வேண்டும். கண்தானம் தொடர்பாக
திருக்குர்ஆனிலோ அல்லது நபிமொழியிலோ தடைசெய்வதற்கான எந்த ஆதாரத்தையும் நாம்
காணமுடியவில்லை. எனவே கண்தானம் செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் க...
-
சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை ; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால் , " என் மனைவி இப்போது வைக்க வேண்டாம் ; வயதானதும் வைத்து...
-
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? பெண் புத்தி பின் புத்தி! ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே! என்றெல்லாம் பெண்ணினத்தை இழ...
-
மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...
-
மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...
-
பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெ...
-
பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக...
-
இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண...
-
5189. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்தி...
-
சில முஸ்லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்...
No comments:
Post a Comment