Friday 1 March 2013

தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாமா?

 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்த மறுத்து விட்டனர் என்ற ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. -

(அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி))

இத்தகையோருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக்கூடாது என்று தெளிவாகத் தெரிகின்றது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts